இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Thursday, July 21, 2011

இரவில் மட்டும் அந்த ஞாபகம் வந்து விடுகிறது....(2107 2011)



காலையில்
சுற்றம் நட்பிடம் உறவாடும் போது
நினைவுக்கு வருவதில்லை...

மாலையில்
நண்பர்களோடு கலந்துப்போகும் போது
மறந்துத்தான் போகிறேன்...

கலெல்லாம்
போகும் வரும் இடங்களில்
எங்கேயோ சென்று பதுங்கி விடுகிறது....

னக்கான தேடலில்
கனவுகளோடும் காட்சிகளோடும்
இருவிழிகள் சண்டையிடும் போதும்
அது நினைப்பு வருவதில்லை...

னால்
கவிதை எழுத அமரும் போதும
இரவு நேரங்களில் மட்டும்
நினைவுக்கு வந்துவிடுகிறது...

பாழாய்போன
இந்த காதல் தோல்வி....