இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Saturday, October 15, 2011

இயல்பு...! (1510 2011)


"நீயின்றி நானில்லை"
- தத்துவங்கள்
"நீ செத்துட்டா நானும் செத்துடுவேன்"
- பிதற்றல்கள்
"அடுத்த ஜென்மத்திலும் பிரிவில்லை"
- சத்தியங்கள்

எல்லாம் மறந்து போகின்றன !
புதிதாய் மற்றொரு உறவு !


* * * * * * *

மீளா இறப்புகள்
மீளா துயரங்கள்
ஆற்றமுடியாப் பிரிவுகள்
சோகங்கள்
வேதனைகள்
இழப்புகள்

எல்லாம் மறக்கடிக்கபட்டு
விடுகின்றன...

சில நாட்களில்...
சில வாரங்களில்...
சில மாதங்களில்...

யதார்த்த உலகில்
வாழ்க்கை
வெகு இயல்பாகிவிடுகிறது !!

No comments:

Post a Comment