இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Sunday, August 22, 2010

அம்மா!!!

அன்பைப் பற்றி சிறிய கவிதை எழுத சொன்னார்கள்
‘அம்மா’ என்றேன்.
கேட்டது அம்மாவானால் இன்னும் சிறிதாய் சொல்லியிருப்பேன்
‘நீ’ என…!

No comments:

Post a Comment